மணப்பாறையில் கிராவல் மண் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ…! * சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!
மணப்பாறையில் கிராவல் மண் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ…! * சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..! திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம்…
இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்
🇮🇳இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 👉இவன் NH-44 தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் சிசிடிவி…
அபுதாபி: அணுமின் நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் – மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை இந்தியா கண்டித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய…
5-வது முறையாக புதுச்சேரி மாநில முதலமைச்சராக பதவியேற்றார் என்.ரங்கசாமி.
5-வது முறையாக புதுச்சேரி மாநில முதலமைச்சராக பதவியேற்றார் என்.ரங்கசாமி.* புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி கடவுள் மீது ஆணையிட்டு தமது பதவியை ஏற்றுக்கொண்டார்
சட்டம் ஒழுங்கு – முதலமைச்சர் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு – முதலமைச்சர் ஆலோசனை சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலகத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோருடன் முதலமைச்சர்…
குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி
*குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி* டெல்லி அலிப்பூர் பகுதியில் கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு ஐந்து வயது சிறுவன் செய்த சிறு குறும்பிற்காக,…
ஏப்ரல் 28
வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்
*ஏப்ரல் 28,**வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.* வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே…
உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார்.
ஏப்ரல் 24,சச்சின் டெண்டுல்கர்(Sachin Tendulkar) உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் முதன்முதலாக…
ஒரே நாளில் ரூ.350 கோடிக்கு மது விற்பனை
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் மூடப்பட்டன. இன்று (ஏப்.21) முதல் 3 நாட்கள்…
இன்று வாக்குப்பதிவு
தமிழக சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் இறுதிக்கட்ட…
